அமளி காரணமாக மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

02.08.2021 08:53:37

எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் 10-வது நாளாக தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.