நடிகை மீரா மிதுனுக்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

22.09.2021 15:44:31

பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னைநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ஏற்கனவே 4 வழக்குகளில் நடிகை மீரா மிதுன் ஜாமீன் பெற்றுவிட்டதால் சிறையில் இருந்து விடுதலையாகிறார்.