15 ஆயிரத்தை கடந்தது கொரோனா மரணங்கள்

03.01.2022 05:22:36

இலங்கையில் நேற்றைய தினம் 24 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,019 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.