திண்டுக்கல் அருகே குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை
16.10.2021 14:26:56
திண்டுக்கல் அருகே தோமையார்புரம் அருகே குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்று தாயும் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்ப பிரச்சனையால் மூன்றரை வயது குழந்தை திமோஸை கொன்று தாய் அகினோ பிரின்ஸி தற்கொலை செய்துகொண்டார்.