பொதுவேட்பாளரின் காலை வாரிய யாழ். அரச ஊழியர்கள்!

22.09.2024 08:33:06

யாழ்ப்பாண மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பில் ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். இரண்டாமிடத்தை சஜித் பெற்ற நிலையில், பொது வேட்பாளர் அரியநேத்திரன் மூன்றாமிடத்தையே பெற்றுள்ளார்.

    

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

ரணில் விக்கிரமசிங்க 9,277 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச 7640 வாக்குகளையும்,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 4207 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 2,250 வாக்குகளையும்,

கே.கே. பியதாச 197 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.