3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை
23.09.2021 17:10:43
வேலூர் அருகே 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் சலவன்பேட்டையில் குடும்பத் தகராறில் 3 குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொன்றுவிட்டு தாய் ஜீவிதாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.