15 ஆவது குழு பயணம்

05.04.2024 07:59:46

லெபனான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் தலைமையகத்தின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் 15 ஆவது பாதுகாப்பு படை குழு நேற்று (03) லெபனான் புறப்பட்டது.

அக்குழுவில் பல இராணுவ படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள் என 125 இராணுவ வீரர்கள் 114 உள்ளடங்குவர். குழுவின் கட்டளை அதிகாரியாக லெப்டினன் கேணல் டி.கே.டி விதானகே ஆர்எஸ்பீ நியமிக்கப்பட்டுள்ளார்.