ஆப்கனில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி

20.09.2021 14:28:44

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அதிகாரத்தில் உள்ளனர். அங்கு உணவு மருந்து குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வருகின்றனர் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

காபூல் நகரில் பி.டி.13 பகுதியில் வெடிகுண்டு வெடித்தில் 2 பேர் காயமடைந்தனர். நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடித்ததில் 3 பேர் பலியாகினர்.

21 பேர் காயமடைந்தனர்.இதற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.