போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

03.08.2021 05:00:00

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் பண்டாரகம கொத்தலாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் போதைப்பொருள் கடத்திலினால் ஈட்டியதாக கருதப்படும் 90 இலட்சம் ரூபா பணம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.