பலத்த மழையால் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு

16.10.2021 14:00:00

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பலத்த மழையால் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பழையாற்றில் கரையோரமுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.