சர்வஜன வாக்கெடுப்பைக் கோருகிறது தமிழரசுக் கட்சி!

23.08.2026 12:16:24

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பான அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டம் மக்களின் இறையாண்மையைப் பாதிக்கிறது என்றும், எனவே அதனை நிறைவேற்றுவதற்கு அரசு சர்வசன வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் அரசுக்குத் தெரிவிக்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு (ITAK) முடிவு செய்துள்ளது.