இந்தியா சென்றார் சிறிதரன்!
17.11.2025 14:32:40
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தியாவின் ஜார்கண்ட மாநிலத்திற்குச் சென்றுள்ளார். இன்று நடைபெறவுள்ள எரிசக்தி மாற்ற தயார் நிலைக்குறியீடு நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். இந்த விஜயத்தின்போது அங்கு அரசியல், சமூக தலைவர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.