மண் சரிந்து தொழிலாளி பலி

23.09.2021 17:01:49

சென்னை யானைக்கவுனியில் மழைநீர் வடிகால் பணியின் போது கால்வாயில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தார்.

கால்வாயில் இறங்கி பணிபுரிந்த மேற்குவங்கத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.