மண் சரிந்து தொழிலாளி பலி
23.09.2021 17:01:49
சென்னை யானைக்கவுனியில் மழைநீர் வடிகால் பணியின் போது கால்வாயில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தார்.
கால்வாயில் இறங்கி பணிபுரிந்த மேற்குவங்கத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.