திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 நாட்களுக்கு தடை!

31.07.2021 09:04:00

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 நாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

ஆகஸ்ட் 2 முதல் 4ம் திகதி வரை மலைக்கோயிலில் நடக்கும் தெப்ப உற்சவத்தை இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.