உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா விஐயம்!

05.04.2024 15:12:52

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் திமித்ரோ குலேபா இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் போர் மோதல்களைத் தீர்ப்பதில் மத்தியஸ்தராக இந்தியாவின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய விஜயத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதன்போது பல உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளயும் குறிப்பிடத்தக்கது.