பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்றும் கோரிக்கையை பரிசீலிக்க ஆணை
23.09.2021 17:00:13
வேலூர் அம்முண்டி பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்றும் கோரிக்கையை பரிசீலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதவியை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்க கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.