குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் நாமல் வாக்குமூலம் !

20.05.2022 15:53:03

 

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.