கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் கைகோர்க்குமாறு இந்தியாவிடம் டக்ளஸ் கோரிக்கை
03.07.2021 10:19:59
இலங்கையின் கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் கைகோர்க்குமாறு இந்தியாவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,