யாழில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு!

31.07.2021 03:58:46

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.  

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் சந்திரமாதா கோவிலடியைச்  சேர்ந்த  67 வயதுடைய  ஆண் ஒருவரேநேற்று  உயிரிழந்துள்ளார். 

இதன்மூலம் யாழ் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக உயர்வடைந்துள்ளது.